Saturday, January 18, 2014

ஊரு நல்ல ஊரு 
இது எங்களோட ஊரு 

பொன்னி நதி பாயும் - இது
எங்களோட ஊரு

நாலெழுத்து  ஊரு - நம்ம
திருச்சியின்னு பாடு

நெல்லு விதைச்சாலே - அது
பொன்னாய் மாறும் பூமி
.......................................................................................................

கோட்டையிருக்கு கோவிலிருக்கு குளமிருக்கு ரங்கமிருக்கு 
மாலிருக்கு மலையிருக்கு  
ட்ரைனிருக்கு பிளைட்டிருக்கு   

எந்த ஊரு போனாலும் 


திருச்சினுதான்  பாடு 

நாட்டின் நடு ஊருன்னுதான்
ஆட்டம் போட்டு பாடு 

.........................................................................................................

லேபிருக்கு கிரௌண்டிருக்கு
குளிரிருக்கு சூழலிருக்கு 
போர்டிருக்கு ரோபோயிருக்கு
கின்னசிருக்கு பாட்டிருக்கு 

கல்வித்தந்தை ராமமூர்த்தி
கண்டதிந்த கனவு

நன்றி கடன் செலுத்துகின்றோம்
செல்லம்மா பள்ளிக்குத்தானே 

No comments:

Post a Comment