பொன்னி நதி பாயும் - இது
எங்களோட ஊரு
மூணெழுத்து ஊரு - நம்ம
முசிரியின்னு பாடு
நெல்லு விதைச்சாலே - அது
பொன்னாய் மாறும் பூமி
துள்ளித்திரிந்தாலே - மனம்
லேசாய் போகும் வா நீ
.......................................................................................................
மலையிருக்கு மயிலிருக்கு
பூவிருக்கு புகழிருக்கு
தேனிருக்க தென்றலிருக்கு
ஈகையிருக்கு இறையிருக்கு
ஊரு விட்டு ஊரு வந்தா
யாரும் விட்டு போகார்
நாட்டின் நாடு ஊருன்னுதான்
பாட்டெடுத்து பாடு
.........................................................................................................
லேபிருக்கு கிரௌண்டிருக்கு
குளிரிருக்கு குளமிருக்கு
டிஜிபோர்டிருக்கு ரோபோயிருக்கு
கின்னசிருக்கு விளையாட்டிருக்கு
கல்வித்தந்தை ராமமூர்த்தி
கண்டதிந்த கனவு
நன்றி கடன் செலுத்துகின்றோம்
செல்லம்மா பள்ளிக்குத்தானே
எங்களோட ஊரு
மூணெழுத்து ஊரு - நம்ம
முசிரியின்னு பாடு
நெல்லு விதைச்சாலே - அது
பொன்னாய் மாறும் பூமி
துள்ளித்திரிந்தாலே - மனம்
லேசாய் போகும் வா நீ
.......................................................................................................
மலையிருக்கு மயிலிருக்கு
பூவிருக்கு புகழிருக்கு
தேனிருக்க தென்றலிருக்கு
ஈகையிருக்கு இறையிருக்கு
ஊரு விட்டு ஊரு வந்தா
யாரும் விட்டு போகார்
நாட்டின் நாடு ஊருன்னுதான்
பாட்டெடுத்து பாடு
.........................................................................................................
லேபிருக்கு கிரௌண்டிருக்கு
குளிரிருக்கு குளமிருக்கு
டிஜிபோர்டிருக்கு ரோபோயிருக்கு
கின்னசிருக்கு விளையாட்டிருக்கு
கல்வித்தந்தை ராமமூர்த்தி
கண்டதிந்த கனவு
நன்றி கடன் செலுத்துகின்றோம்
செல்லம்மா பள்ளிக்குத்தானே
No comments:
Post a Comment